முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
திருக்குறள்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணைநலம்
புதல்வரைப் பெறுதல்
இன்னும்...
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவைகூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவு நிலைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பிறனில் விழையாமை
பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்
ஒப்புரவறிதல்
ஈகை
புகழ்
அருளுடைமை
புலான்மறுத்தல்
தவம்
கூடாவொழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்
அவாவறுத்தல்
ஊழ்
இறைமாட்சி
கல்வி
கல்லாமை
கேள்வி
அறிவுடைமை
குற்றங்கடிதல்
பெரியாரைத் துணைக்கோடல்
சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை
வலியறிதல்
காலமறிதல்
இடனறிதல்
தெரிந்துதெளிதல்
தெரிந்துவினையாடல்
சுற்றந்தழால்
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
வெருவந்தசெய்யாமை
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கமுடைமை
மடியின்மை
ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை
அமைச்சு
சொல்வன்மை
வினைத்தூய்மை
வினைத்திட்பம்
வினைசெயல்வகை
தூது
மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல்
அவையறிதல்
அவையஞ்சாமை
நாடு
அரண்
பொருள்செயல்வகை
படைமாட்சி
படைச்செருக்கு
நட்பு
நட்பாராய்தல்
பழைமை
தீ நட்பு
கூடாநட்பு
பேதைமை
புல்லறிவாண்மை
இகல்
பகைமாட்சி
பகைத்திறந்தெரிதல்
உட்பகை
பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல்
வரைவின்மகளிர்
கள்ளுண்ணாமை
சூது
மருந்து
குடிமை
மானம்
பெருமை
சான்றாண்மை
பண்புடைமை
நன்றியில்செல்வம்
நாணுடைமை
குடிசெயல்வகை
உழவு
நல்குரவு
இரவு
இரவச்சம்
கயமை
தகையணங்குறுத்தல்
குறிப்பறிதல்
புணர்ச்சிமகிழ்தல்
நலம்புனைந்துரைத்தல்
காதற்சிறப்புரைத்தல்
நாணுத்துறவுரைத்தல்
அலரறிவுறுத்தல்
பிரிவாற்றாமை
படர்மெலிந்திரங்கல்
கண்விதுப்பழிதல்
பசப்புறுபருவரல்
தனிப்படர்மிகுதி
நினைந்தவர்புலம்பல்
கனவுநிலையுரைத்தல்
பொழுதுகண்டிரங்கல்
உறுப்புநலனழிதல்
நெஞ்சொடுகிளத்தல்
நிறையழிதல்
அவர்வயின்விதும்பல்
குறிப்பறிவுறுத்தல்
புணர்ச்சிவிதும்பல்
நெஞ்சொடுபுலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடலுவகை
சிறிதாக்க...
படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
- ஆசிரியர் :பொருட்பால் - படையில்
78/133
Previous
Next
Share